பேராசைப்படுபவர்களுக்கே வாழ்வின் பெரும் வெற்றி சாத்தியம் என்பதை உணர்த்தும் புத்தகம்!
ஆசைப்படுவதே குற்றம் என்று பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை தகர்த்தெறிந்து, ஆசையே வாழ்வின் அடிப்படை என்று உணர்த்துவதோடு, பேராசைப்படும் மனிதர்களுக்கே வாழ்க்கையின் பெரிய இலக்குகளை அடையும் சாத்தியம் உண்டென்பதை புரிய வைக்கும் புத்தகம் இது.
Excerpt:
‘வீடு வாங்க நினைத்தால் அது ஆசை, முக்தி அடைய நினைத்தால் மட்டும் அது ஆசையில்லையா? இருப்பதிலேயே அதுதானே பெரிய ஆசை?!’
Reviews
There are no reviews yet.